கொரோனா வைரஸ்: ஹொரவபொத்தான பிரதேச செயலாளரின் முக்கிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் காரணமாக ஹொரவபொத்தானை பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, அந்த மக்களுக்கு உலர் உணவு நிவாரணம்  சேகரித்து விநியோகிக்க  ஹொரவபொத்தான பிரதேச செயலகம் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

உலர் உணவுகளை வழங்குவதற்கு இந்த பகுதியின் மக்கள் நலன் விரும்பிகள் பங்களிக்க முடியும் என்பதை நான் தாழ்மையுடன் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள்:
உலர் உணவுகள் அரிசி, சீனி, தேயிலை, பயறு, செமன், பற்பசை, சோப்பு...

உதவி செய்ய விரும்புவோர் வியாழக்கிழமைக்கு முன்னர் கிடைக்கும் வகையில் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

பிரதேச செயலாளர்,
ஹொரவபொத்தான.

Comments

Popular posts from this blog

யாழ்ப்பாணக் கோட்டையும் கிரலாகல தூபியும்.

ஹொரவபொத்தானயில் நேற்றிரவு நடந்த சோக சம்பவம்...!

ஹொரொவ்பொதானையில் நடந்தது என்ன?? ஹொரொவ்பொதானை பெரிய பள்ளிவாசல் தலைவர் விளக்கம்.